Tuesday, 31 January 2012

ஒரு புதிர்


  மூன்று யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுக்கொண்டிருந்தன. 

  முதல் யானை 'எனக்குப் பின்னால் இரண்டு யானைகள் வருகின்றன' என்றது. 

  இரண்டாவது யானை, 'எனக்குப் பின்னால் இரண்டு யானைகள் வருகின்றன' என்றது. 

  மூன்றாவது யானையும், 'எனக்குப் பின்னால் இரண்டு யானைகள் வருகின்றன' என்றது. இதில், எந்த யானை சொல்வது உண்மை? 

விடை :  மூன்று யானைகள் சொன்னதுமே சரி. ஏனென்றால், அவை வட்ட வடிவமாக சென்றுக்கொண்டிருந்தன. 

No comments:

Post a Comment