Thursday 8 March 2012

சாணம் மெழுகிய வாசலில்
ஓலைப்பாய் விரித்தமர்ந்து
நிலாச்சோறு சாப்பிட்டபடி
அப்பத்தாவிடம் கேட்ட
மந்திரவாதி கதை
நினைவுக்கு வருகிறது
-
மின்வெட்டால்
நெடுந்தொடர் தொலைத்து
காற்றுக்காக மொட்டைமாடு
வந்து
வானம் பார்க்கையில்..!
-
==========================
>ஜி.ஆரோக்கியதாஸ்
நன்றி: கல்கி 8-5-11

3 comments:

  1. //மின்வெட்டால்
    நெடுந்தொடர் தொலைத்து
    காற்றுக்காக மொட்டைமாடி
    வந்து
    வானம் பார்க்கையில்..!//

    ஆஹா.... நல்ல கவிதை....

    கல்கியில் வெளிவந்தமைக்குப் பாராட்டுகள்...

    ReplyDelete
  2. நெடுந்தொடர் தொலைத்து
    காற்றுக்காக மொட்டைமாடு
    வந்து
    வானம் பார்க்கையில்..!
    மலர்ந்த நினைவுகள் கவிதையாய்....

    ReplyDelete