எந்த ஒரு நாளையும் குற்றம் சொல்லாதீங்க.
வெறுக்காதீங்க.
நல்லநாள் மகிழ்ச்சியை தந்திருக்கும்.
சுமாரான நாள் ஒரு அனுபவத்தை தந்திருக்கும்.
மோசமான நாள் ஒரு நல்ல ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கும்.
மகிழ்ச்சி மட்டுமின்றி,
அனுபவமும், பாடமும் வாழ்க்கைக்குத் தேவையானதான்.
அதனால.. ஒவ்வொரு நாளையும்
என்ஜாய் பண்ணுங்க.
நாள் மட்டுமில்லை தாஸ்... ஒவ்வொரு மணித்துளியையும் ரசிச்சு வாழ்ந்தால்தானே வாழ்க்கை இனிக்கும்? நல்ல கருத்தைச் சொல்லியிருக்கீங்க. தொடரட்டும் உங்கள் சிந்தனை!
ReplyDelete